1359
கொரோனா சூழலிலும் தடை இல்லாமல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாகப் பஞ்சாப் நேசனல் வங்கியின் மேலாண் இயக்குநர் மல்லிகார்ஜுன ராவ் தெரிவித்துள்ளார். வேளாண்மை மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் ம...

7276
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.   கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 2...

1105
கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று தொடக்கத்தில் இருந்தே வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது....

1046
கொரோனா அச்சத்தால் மத்தியப் பிரதேச அரசு தண்டனைக் கைதிகள் ஐயாயிரம் பேரை 2 மாதப் பரோலில் விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், ஏழாண்டுக்கும் க...

1099
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்ப...

2750
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி குணம் பெற்ற போதும், சுய தனிமைப்படுத்தலை நீட்டித்துக் கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஒன்டாரியோ மாகாணத்தின் ஹாரிங்டனில் மனைவி மற்...

2884
வயதானவர்களையே கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குவதாக வந்த தகவல்களையடுத்து மூத்த குடிமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால...



BIG STORY